வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்
Posted in இலங்கை செய்திகள்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம் ,தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கவர்ச்சி அலைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில்,

எங்கள் தாயகப் பாடல்களை மட்டும் இசைக்கும், அதை எங்கள் இளையோரிடையே எடுத்துச் செல்லும் ஒரு முன் மாதிரியான நிகழ்வு..,,,

விடியலின் விதைகள்
“கலை மாலை”
இம்மாதம் 10ம் திகதி,
மாலை 6 மணிக்கு,

Hazelwick school,
Crawley,
RH10 1SX

பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அனுமதி இலவசம்

வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.

நிகழ்வின் இடைவேளை நேரம் “தன்னுரிமையும் தனியரசு” நூல் அறிமுக நிகழ்வும் இடம் பெறும்.