வாலிபன் துடி துடிக்க வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

Spread the love

வாலிபன் துடி துடிக்க வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

இலங்கை ஏறாவூர் செங்கலடி பகுதியில் இருப்பத்தி ஐந்து வயதுடைய

வாலிபர் ஒருவர் துடி துடிக்க வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்,இருவருக்கு

இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி இந்த கத்தி வெட்டு தாக்குதல் படு கொலையில் முடிந்துள்ளது


சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார்
கொலையாளி கைது செய்யப்பட்து விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *