
ரணில் கைது நாடகம் முடிந்தது
ரணில் கைது நாடகம் முடிந்தது , இப்பொழுது ரணில் நிம்மதியாக உலாவி வருகிறார். அனுரா அரசின் அரசியல் கபட நாடகமாக இது வெளிப்பட்டுள்ளதுஎன்பதே அப்பட்டமாக தெரிகிறது .Ranil’s arrest drama is over
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்கா
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்காவின் ஆட்சியில் ,லஞ்ச ஊழல்களை ஒழிக்க வந்ததாக கூறுகிறது.
அவிதம் கூறியே முன்னாள் ஜனாதிபதி ரணில் ரனில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கா கைது
ரணில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 72 மணித்தியாலத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மிகப்பெரும் லஞ்ச ஊழல் குற்றச்செயலை புரிந்தவர் எவ்வாறு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்கின்ற கேள்வி மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.
ஆகவே இது ஓட்டு அரசியலாக மாற்றி மக்களை தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்துகிற நடவடிக்கையின், அரசியல் கபட நாடகமாக காணப்படுகிறது.
ஆக மொத்தம் அனுரா அரசு மீளவும் இலங்கை வாழ் மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
முன்னாள் அரசியல்வாதிகளுடன் கூட்டிணைந்து நாடகமாடி வருகிறது என்பதை, இந்த கைது நடவடிக்கையும் ,ரணில் விக்கிரமசிங்காவின் விடுதலை நடவடிக்கையும் காண்பிக்கிறது .
- போதையில் வாகனம் செலுத்திய சாரதி
- கோர விபத்து நால்வர் மரணம்
- நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது
- அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
- கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்
- இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை
- இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார்
- மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
- இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு
- அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி
- ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு
- பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
- மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை
- புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
- சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு