சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மகிந்தவின் சகோதரரான தெரிவிக்கப்பட்டுள்ளது .
முன்னாள் ராஜாங்க அமைச்சராக
முன்னாள் ராஜாங்க அமைச்சராக செயல்பட்ட சசீந்திர ராஜபக்ஷவுக்கு இந்து இவ்வாறு தொடர்ந்து பிணைவழங்க மறுக்கப்பட்டு விளக்கமறையில் நீடிக்கப்பட்டுள்ளது .
இதன்படி ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் தேதி வரை விளக்கமரில் வைக்குமாறு கொழும்பு நீதவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
லஞ்ச ஊழல் மோசடி
லஞ்ச ஊழல் மோசடி செய்த நபர்களுக்கு எதிரான போட்டியை ஆரம்பித்து உள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடுகிறது.
அவ்விதிகமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
ஆனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் பின்னர் குற்றங்கள் அற்றவராக பிணையில் விடுவிக்கப்படுவது தான் ஏமாற்று நாடகத்தின் உச்சகட்ட திருவிழா கோலமாக காணப்படுகிறது







