யாழில் 281 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Spread the love

யாழில் 281 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

இலங்கை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதி கடற்கரையில் வைத்து சுமார் 281 கிலோ கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்

இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த பெரும் தொகையிலான் கேரளா கஞ்சா
மீட்க பட்டுள்ளது

கைதானவர்கள் தொடர்ந்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

யாழில் 281 கிலோ கேரளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *