யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்

Spread the love

யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ரவுடிகள் கும்பல் வீடு புகுந்த்து தரித்து நின்ற ஆட்டோ ஒன்றினை எரித்து
சென்றுள்ளனர்

இந்த தாக்குதலை நடத்திய ஆறுபேர் கொண்ட வன்முறை ரவுடி கும்பல் அங்கிருந்து

தப்பி சென்றுள்ளது
மானிப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கொதித்துள்ள மக்கள் இவ்வாறான ரவுடிகளை மடக்கி பிடித்து கட்டி வைத்து அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *