யாழில் ரயிலிக்குள் வீழ்ந்து காயமடைந்த இராணுவ சிப்பாய்

Spread the love

யாழில் ரயிலிக்குள் வீழ்ந்து காயமடைந்த இராணுவ சிப்பாய்

கொழும்பு பகுதியில் இருந்து ,யாழ்ப்பாணத்துக்கு கடமைக்கு வந்த , இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலுக்குள் வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய இராணுவ சிப்பாய் ,ரயிலை தவறவிட்டு சுன்னாகத்தை கண்டு திகைத்து போயுள்ளளார் .

நித்திரை தூக்கத்தில் இருந்த இராணுவ சிப்பாய் தீடிரென எழுந்து இறங்க முற்பட்ட நிலையில் ,இவ்விதம் வீழ்ந்து படுக்கயமடைந்த நிலையில் ,தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

ரயிலுக்குள் வீழ்ந்த இராணுவ சிப்பாயை , காப்பாற்றிய மக்கள், இவ்விதம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply