இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிக்கள் மகிழ்ச்சியில் அரசு

Spread the love

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிக்கள் மகிழ்ச்சியில் அரசு

இலங்கையில் வீழ்ந்து போன உல்லாசத்துறை ,மீளவும் புத்துயிர் பெற்றுவருகிறது .இலங்கைக்கு மீளவும் உல்லாசப்பயணிகள் வரவு அதிகரித்துள்ளது
.
இந்த உல்லாச பயணிகள் வருகையால் இலங்கை அரசு மகிழ்ச்சியில் உள்ளது .

பதினேழாயிரம் பேர் இவ்விதம் இலங்கை வந்தடைந்துள்ளதாக , உல்லாசத்துறை அறிவித்துள்ளது .

இலங்கையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை மீளவும் நிமிரத்திட, உலலாச துறை முக்கியமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply