யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் துண்ணாலை ,கிழக்கு கரவெட்டி பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவன் விளையாடி


கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார்

இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை ,போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

    Leave a Reply