நானே முதல்வர் மருத்துவர் அர்ச்சுனா
நானே முதல்வன் மருத்துவர் அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையில் நானே முதல்வன் என மருத்துவர் அர்ச்சுனா மீளவும் அதிகாரத்துடன் முழங்கியுள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் ,வடபிராந்தியா சுகாதார பணிப்பாளர் உள்ளிட்டவர்களால் ,மோசடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டை முன் வைத்தனர் .
அதனை அடுத்தே தற்போது ,புதிய மருத்துவர் பொறுப்பாளராக நியமிக்க பட்டார் .
அவரது புதிய நியமனம் செல்லு பாடியற்றது என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .
டக்கிளஸ், அங்கயன் ,ஆகியோர் தற்போது இந்த அமருத்துவ மனைக்குள் நுழைந்ததை அடுத்து தற்போது இந்த மற்றம் இடம் பெற்றுள்ளது .
தொடர்ந்து நானே சாவகச்சேரி மருத்துவமனையின் பொறுப்பாளர் என அர்ச்சுனா தெரிவித்துள்ள நிலையில் ,தற்போது இந்த விடயம் மீளவும் சூடு பிடித்துள்ளது .
குறித்த சாவகச்சேரி மருத்துவமனை யில் இடம்பெற்ற ஊழல்கள் வெளியான நிலையில் ,
தற்போது அது உண்மை தான் என்பதை புதிய நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதை அங்கு ,இடம்பெறும் சில சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன .
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை







