கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்

Spread the love

கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்

இலங்கை வைத்தியாசலை ஒன்றில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர் திருமணமாகாத கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற நீதிமன்ற வழக்கில் வைத்தியர் குற்றவாளி என கருத்தை பட்டு 15 வருட சிறை தணடனை வழங்க பட்டுள்ளது

கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து யன்னல் வழியாக கொன்று வைத்தியர் வீசினார் குற்ற சாட்டுக்கள் பிரதானமாக வைக்க பட்டுள்ளது

இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்க பட்டுள்ளது

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்
கொலை விசாரணை தற்போதுஇ முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *