மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் மீசாலை மேற்கு பகுத்தியில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அதே வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் .
வீட்டின் கதவை உடைத்த ஆவா கும்பல் அங்கிருந்த தொலைக்காட்சி,மோட்டார்சைக்கிள் மற்றும் உடைமைகள் என்பனவற்றைதீ எவைத்து எரித்தனர் .
மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்
பின்னர் அங்கிருந்தடித்து தப்பி சென்றுள்ளனர் .
வீட்டில் இருந் பெண்கள் போட்ட அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினர் .
உடைமைகள் சேதமாக்க பட்ட பொழுதும் ,அங்கிருந்த மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான ரவுடி கும்பலின் செயல்பாடுகள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- 200 வெளிநாட்டினர் கைது

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை









