சுவிஸில் கொரனோ தாக்கியதில் தமிழர் பலி

Spread the love

சுவிஸில் கொரனோ தாக்கியதில் தமிழர் பலி

சுவிஸ் நாட்டில் வசித்து வந்த தமிழர் ஒருவர் வேகமாக பரவி வரும்

கொரனோ


நோய் தாக்கி பலியாகியுள்ளார்

பலியானவராது சடலம் உறவினர்களிடம் கையளிக்க படவில்லை

என தெரியவருகிறது

மேற்படி நோயினால் மரணித்தவர்கள் சடலங்களை அரசே

பொறுப்பேற்று நல்லடக்கம் செய்து வருகிறது

ஏனையவர்களுக்கும் இந்த நோயானது தொற்றி விடும் என்பதால்

இவ்வாறு அரசு புரிகிறது


லண்டன் ,பிரான்சு நாடுகளிலும்
இந்த நோயினால் தமிழர்கள்

பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

சுவிஸில் கொரனோ தாக்கியதில்
சுவிஸில் கொரனோ தாக்கியதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *