சுவிஸில் கொரனோ தாக்கியதில் தமிழர் பலி
சுவிஸ் நாட்டில் வசித்து வந்த தமிழர் ஒருவர் வேகமாக பரவி வரும்
கொரனோ
நோய் தாக்கி பலியாகியுள்ளார்
பலியானவராது சடலம் உறவினர்களிடம் கையளிக்க படவில்லை
என தெரியவருகிறது
மேற்படி நோயினால் மரணித்தவர்கள் சடலங்களை அரசே
பொறுப்பேற்று நல்லடக்கம் செய்து வருகிறது
ஏனையவர்களுக்கும் இந்த நோயானது தொற்றி விடும் என்பதால்
லண்டன் ,பிரான்சு நாடுகளிலும் இந்த நோயினால் தமிழர்கள்
பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது







