மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்

மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
Spread the love

மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்

சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
( கோண்டாவில் லிங்கோ லுப்றிக்கேசன் சேவிஸ் முன்னாள் உரிமையாளரும் ,இராஜேஸ்வரி பேச்சி அம்மன் தேவஸ்தானம் தர்மகத்தாவும் ஆவார் )

புன்னாலைக்கட்டுவன் வடக்கை பிறப்பிடமாகவும் ,கல்வியங்காடு ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ,சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் 05-12-2022 அன்று இறைபதமடைந்துவிட்டார் .

அன்னார் காலம் சென்றவர்களான சபாபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகனும் ,காசிப்பிள்ளை -சின்னதங்கம் ,தம்பதிகளின் அன்பு மருமகனும் ,
கமலாம்பிகையின் அன்பு கணவரும் ,காலம்சென்ற பரஞ்சோதியின் அன்பு சகோதரனும் ,
சத்தியதேவி ,சியாமளாதேவி(முத்தமிழ் முன்பள்ளி பொறுப்பாசிரியை )மஞ்சுளாதேவி (யாழ் மாநகரசபை) நிர்மலாதேவி( நுணாவில். கி ,அமிர்தாம்பிகை வித்தியாலயம்}
யசோதராதேவி{ லண்டன்) ,சசிதரன்( TVS – யசோ மோட்டோர்ஸ் )ஆகியோரின் பாசமிகு தந்தையும் .


விக்னராஜா ,பாஸ்கரன் ,காலஞ்சென்ற உதயகுமார் ,ஜீவகுமார் ,மிதுரா ஆகியோரின் மாமனாரும் ,
நிரோஷன் ,நிலுக் ஷிகா ,பிரவீணா ,நிலக் ஷனா ,பவிசனா ,கிஷானா ,சதுர்ஜன் ,கிசோறா ,அஷ்வினி ,அபிராஜ் ,அக்ஷ்யன் ,அபிரா ,வியஜகுமாரி ஆகியோரின் பேரனும் அகிஷான் ,அபினாஷ் ஆகியோரின் பூட்டனும் ,
காலஞ்சென்றவர்களான றோசம்மா மற்றும் கந்தசாமி ,தேவசாமி ,சிவபாக்கியம் ,ஆகியோரின் மைத்துனருமாவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/12/2022செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இராஜேஸ்வரி வாசா-ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் -குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு -0094-779912380

மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்