புலிகள் தலைவரை சந்தித்தேன் – இந்திய அமைச்சர் திடீர் தகவல்

Spread the love

புலிகள் தலைவரை சந்தித்தேன் – இந்திய அமைச்சர் திடீர் தகவல்

இலங்கையில் இந்தியா அமைதி படையினர் வருகையின் பொழுது

இலங்கையின் இந்தியா அதூதராக அதிகாரியாக விளங்கிய கார்டீப்

சிங் பூரி அவர்கள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை

பிரகாரனை சில தடைவைகள் சந்தித்து பேசியதாகவும்
டில்லி வருவதற்க்கு தனே வலி ஏற்படுத்தி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

இத்தனை வருடம் வெளியிடாது அவரது பகிர்வு இப்பொழுது மட்டும் ஏன் பதிவானது என்பதே சந்தேகத்தை கிளப்பியுள்ளது

இவரது ஆட்சியில் ராஜீவ் மிரட்டி அடிமை படுத்தினார் . இதே மன்மோகன் சிங் ஆட்சியில் ,தமிழர்கள் அழித்து ஒழிக்க பட்டனர் .

இதே போன்றதொரு ஆட்சி மீள ஏற்பட்டதால் அன்று யாரை அழிப்பார்கள் ..?


இரத்த கரை படிந்த இனமாக சிங் இனத்தவர் கைகள் மாறியுள்ளதாக தமிழர்கள் கருதுகின்றனர் என்பதே வெளிப்படையாகும்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply