புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

Spread the love

புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

முல்லைதீவில் புலிகளை மீள் உருவாக்கினார் என்ற குற்ற சாட்டில் 41 வயதுடைய தமிழர் ஒருவரை சிங்கள அரசு கைது செய்துள்ளது

2019 ஆண்டு இந்த செயலை இவர் புரிந்ததாக கூறி ,இராணுவம் தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இலங்கையில் இருந்து

தப்பி சென்று கட்டாரில் பதுங்கி இருந்த நிலையில் ,நீதி மன்ற உத்தரவின் பின்னர் இவர் இலங்கைக்கு நாடு கடத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *