பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது

Spread the love

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது

இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடத்த பட்ட திடீர் சுற்றிவளைப்பில்


சுமார் 3,800 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் உள்ளிட்ட

குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் இதில் கைது செய்ய பட்டுள்ளனர்

நடிகையை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

மேலும் கைதானவர்களில் பலநூறு பேர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *