பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை

Spread the love

பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு

உள்நுழையவும் ,இங்கிருந்து வெளி செல்லவும் பயண தடை விதிக்க பட்டுள்ளது

தற்போது பயணிகள் விமான சேவைகள் யாவும் நிறுத்த பட்டுள்ளன

சரக்கு விமான சேவைகள் வழமை போன்று இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்த தடையானது தை மாதம் வரை நீடிக்க கூடும் என கருத படுகிறது

Leave a Reply