பிரான்சில் சுட்டியலினால் அடித்து கொலை செய்ய பட்ட தமிழ் குடும்பம்
பிரான்சில் ஒரே குடும்ப உறவுகளை சேர்ந்த ஐவர் சுட்டியலினால் அடித்து
கொலை செய்யப் பட்டுள்ளனர் .மேலும் ஐவர் மிக ஆபத்தான
நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த கொலை குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றுள்ளதாக தமிழர்கள் மதியியல் பேச படுகிறது
போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சமபவம் உலக அரங்கத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது குறிப்பிட தக்கது






