பட்ட பகலில் இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
மக்கள் பார்த்திருக்க பட்ட பகல் வேளை St. Petersburg பகுதியில் காரில்
வருகை தந்த குழு ஒன்று இளம் பெண்ணை கதற கதற காரில் கடத்தில் சென்றுள்ளனர்
குறித்த பெண்ணை நபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார் ,இவருடன் ஒன்றாக வசித்து வந்த காதலி காதலனை கை விட்டு ,தப்பி ஓடி வந்து விட்டார் .
காதலியின் இந்த செயலினால் விரக்தி உற்ற காதலன் ,சம்பவம் தினம் அன்று அவரை கடத்தி செல்ல திட்டம் போட்டார் .
அதன் பிரகாரம் ,காதலி தாயுடன் வீதியால் பயணித்து கொண்டிருந்த பொழுது அவரை காரில் கடத்தி தப்பி சென்றுள்ளார்
எனினும் மக்கள் வழங்கிய புகாரின் அடைப்படையில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
ஆமா .இதுக்கு பேர் தான் காதலா ..?