எல்லையில் ஈரான் இராணுவம் குவிப்பு
ஆப்கானிஸ்தான் ஈரான் எல்லைப் பகுதியில் ஈரான் இராணுவம் தனது விசேட படையணிகளை குவித்துள்ளது
தீவிரவாதிகள் இதன் ஊடாக ஊடுருவலாம் என்பதாலும் இஸ்ரேல் படைகள் இதனை பயன்
படுத்தி பெரும் தாக்குதல் ஒன்றை ஈரானுக்கும் நடத்த கூடும் என்ற உளவு தகவலை அடுத்தே
மேற்படி படை குவிப்பை ஈரான் திடீரென நடத்தியுள்ளது
இதனால் எல்லை பகுதியில் பதட்டம் நிலவுகிறது ,விமான படையினர் தொடர் கண்காணிப்பு
பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்