நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம்
நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம் ,கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு
நீண்டகால வறண்ட வானிலையின் காரணமாக கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு வேகமாக குறைந்து வருகிறது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதி
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கான நீர் விநியோகம் இந்த இரண்டு நீர்த்தேக்கங்களையே சார்ந்துள்ளது.
இந்நிலையைச் சமாளிப்பதற்காக, இடையிடையே நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரை நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்








