நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை –
இராணுவ தளபதி அறிவிப்பு
இலங்கையில் பரவி வரும் நோயின் காரணமாக மக்கள் நடமாட
தடை செய்ய பட்டுள்ள பகுதிகள் சில நாளை காலை முதல் மக்கள்
பாவனைக்கு விடுவிக்க படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி
சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்






