நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை – இராணுவ தளபதி அறிவிப்பு

Spread the love

நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை –

இராணுவ தளபதி அறிவிப்பு

இலங்கையில் பரவி வரும் நோயின் காரணமாக மக்கள் நடமாட

தடை செய்ய பட்டுள்ள பகுதிகள் சில நாளை காலை முதல் மக்கள்

பாவனைக்கு விடுவிக்க படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி

சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *