நாய்களை நஞ்சு வைத்து கொன்ற பயங்கரம்
இலங்கை பட்டிவெள்ள பகுதியில் ஆறுக்கு மேற்பட்ட நாய்கள் நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளன .
இதில் குட்டி ஈன்ற நாய் ஒன்றும் ,இவ்வாறு நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளது .
மிகவும் திடகாத்திரமான நாய்கள் ,இருந்திருப்பது பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இறந்த தாயில் சென்று குட்டி பாலூட்டும் காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது .
அருகில் உள்ள கோழி பண்ணை வைத்துள்ள நபரே ,இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு







