நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு ஆப்ரிக்காவில் கொரனோ வைரஸ்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு இராணுவத்தினருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய இவர்களுக்கு
இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது
அது தவிர காவல்துறையினர் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்களும் இந்த நோயின் அறிகுறியால் பாதிக்க பட்டுள்ளதும்
250 பேர் முற்றாக பாதிக்க பட்டுள்ளதும் இங்கே சுட்டி காட்ட தக்கது
ஐரோப்பாவில் அதிக அளவு பிரான்ஸும் அழிவை சந்தித்துள்ளது ,இதில் இருந்து
விடுதலை பெற்று இயல்பு வாழ்விற்கு திரும்பிட சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்