தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி ,இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபத்தி தேர்தலில் பாரியளவு வன்முறையை ஏற்படுத்த பெரும் சதி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதக விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார் .
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக இந்த சதி நடவடிக்கையில் இவர்கள் களம் இறங்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தேர்தலில் தோற்றுவிடுவோம் என் அஞ்சும் மகிந்த குடும்பம் மிக பெரும் வன்முறை ஒன்றை நடத்திட தயாராகி வருகின்றனர் .
இதன் ஊடக மிக பெரும் உயிரிழப்புக்கள் சொத்து சேதங்கள் என்பன இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதை இந்த விடயம் கோடிட்டு காட்டுகின்றன.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி








