Tag: மதுபானமாக
தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை
தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை
தேயிலை சாயம் மதுபானமாக விற்பனை ,யாழ்ப்பாணம் நெடுந்தி பகுதியில் நபர் ஒருவர் தேயிலைச் சாயத்தை மதுபானதிற்குள் கலந்து அதனை மதுபானமாக விற்பனை செய்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
நெடுந்தீவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 10 மதுபான போத்தர்கள் போலீசார் பெற்றுக்கொண்டனர் .
அதன் பொழுது அந்த மதுபான போதல்களை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் சில போத்தல்களில் தேயிலை சாயத்தை கலந்து அதனை மதுபானமாக ஏமாற்றி விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்ற காவல்
அவர் நீதிமன்ற காவல் எடுக்கப்பட்டு நீதி விசாரணை உள்ளாக்கப்பட்டார் .
அதனை அடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட மேற்படி விடயத்தினை அடுத்து தற்போது அந்த நபர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகின்றார் .
உணவு பண்டங்களில் கலப்புகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு பல ஆண்டு சிறை தண்டனையும் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான உணர்வு நுகர்வு மோசடிகளில் பலர் ஈடுபட்டு வருவது இதன் ஊடாக மீளவும்அம்பல உள்ளது.
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்








