தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்
Spread the love

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

மேலும் அனுரா ஆட்சியின் வருகையின் பின்னர் மீளவும் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் மீளவும் ஓங்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளது .

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதாக தோற்ற பாடு ஒன்று காண்பிக்க படுகிறது .

எனினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களு பின்புலத்தில் இராணுவ புலனாய்வு குழு மற்றும் அதன் தொடர்பு பட்ட அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றன .

உச்ச நீதிமன்றம் முதல் ,சாதாரண தெரு வரையும் இந்த துப்பாக்கி தோட்டாக்கள் துளையிட்டு வருகின்றன .

இது மக்களுக்கு விடுக்க படும் மிக பெரும் மிரட்டலாக பார்க்க படுகிறது .

இதன் எதிரொலி விரைவில் சிங்கள தேசத்தில் மீளவும் ஆட்சி கவிழிப்புக்கான போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .