துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்
துருக்கியில் ஐ எஸ் தாக்குதல் நடத்தியல் பல மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .
பதின் ஐந்திற்கு மேற்பட்ட மாவட்டங்களில் ஒரே வேளையில் மிக பெரும் தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளதாக துருக்கிய உளவுத்துறை அறிவித்துள்ளது .
ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள்
ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் யாவரும் தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .
சோதனை நடவடிக்கை
தொடர்நது பலவேறு பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கை முடுக்கி விட பட்டுள்ளது .
இந்த தாக்குதல்கள் ஏன் யாரால் இப்பொழுது துருக்கிக்குள் நடத்த படுகிறது என்பதை விரைவில் வெளிப்படுத்துகின்றன .
- ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஊழல் விசாரணை பிரிட்டன் விரையும் Cid

- 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபாய்

- சுதந்திர தின ஒத்திகைகளுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்

- திருகோணமலையில் புத்தர் சிலை பிக்கு சிறை

- கல்வி சீர்திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான பிரச்சினை சஜித்

- வங்கி மற்றும் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடிகள் எச்சரிக்கை

- தித்வா சூறாவளி நன்கொடையாளர் மாநாடு இன்னும் முடிவடையவில்லை

- விமான நிலையத் தாக்குதலுக்குப் பின்னால் பிரான்ஸ் நைஜர் இராணுவ அரசு கூறுகிறது

- அமெரிக்காவுக்கு அடிபணிந்த வெனிசுலா

- ஈரான் இராணுவம் பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பா தடை

- வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

- நெருப்பு தாக்குதல் நடத்துவோம் ஈரான் அறிவிப்பு

- ஈரானில் அமெரிக்க இராணுவக் குவிப்பு

- ஒற்றை-குச்சி சிகரெட்டுகளின் விற்பனை தடை

- கொலம்பியாவில் விமானம் விபத்து 15பேர் பலி











