வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Spread the love

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து
    Spread the love         ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து, செயல்பாடுகள் தடைபட்டன சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பல எரிசக்தி நிலையங்கள் மற்றும் பயன்பாட்டு நிறுவனங்கள் யேமனின் ஹூதிகளால் தாக்கப்பட்டதால், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன மற்றும் சில செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன என்று சவூதி அரசின் எரிசக்தி அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.
  • தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்
    Spread the love         தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம் தென்மேற்கு சிரியாவில் உள்ள குனைத்ராவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பரீக்கா கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறியுள்ளதாக சிரிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இராணுவம் சோதனையும் அதிரடிச் சோதனையும் நடத்தியுள்ளது.
  • ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்
    Spread the love         ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர் ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். கடந்த வாரம் மீண்டும் தொடங்கிய சண்டையின் விளைவாக, கிட்டத்தட்ட 900 பேர் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புகளில் 670 பேர் தைஸ் மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று WHO சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சண்டைகள் தொடங்கியதிலிருந்து சுமார் 18,500…
  • மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது
    Spread the love         மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது கடந்த மாதம் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமான மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அழைப்பு விடுத்துள்ளார். மாஸ்கோ சர்வதேச உறவுகள் அரசு நிறுவனத்தில் (MGIMO) மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான ஒரு கூட்டத்தில் பேசிய…
  • சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்
    Spread the love         சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இலஞ்சக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார். முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார். சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இன்று…