வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Spread the love

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்
    Spread the love         பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார் பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார் புதன்கிழமை பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு படையைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஒருவர் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்புக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. ரத்வான் படையின் செயல்பாட்டுத் தளபதியான மாலிக் பல்லூட் கொல்லப்பட்டதாக அந்த வட்டாரம் குறிப்பிட்டது. படையின் தலைவர்கள் கூட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது,…
  • ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்
    Spread the love         ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன பிப்ரவரி மாத இறுதியில் போர் பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து, 32 கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில் , ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1,600 கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன. 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பன்னிரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
  • அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு
    Spread the love         அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு ,சவூதி அரேபியா, குவைத் ஆகியவை அமெரிக்கத் தளம் மற்றும் வான்வெளிக்கான அணுகலைத் துண்டித்ததால், டிரம்பின் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல உதவும் தனது “புராஜெக்ட் ஃப்ரீடம்” திட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரெனப் பின்வாங்கியது, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இளவரசர் சுல்தான் விமானத்தளம் மற்றும் சவூதி வான்வெளிக்கான அமெரிக்க…
  • ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது
    Spread the love         ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது ,செயற்கை நுண்ணறிவு (AI) வழக்கு தொடர்பாக சில அமெரிக்க ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது புதிய செயற்கை நுண்ணறிவு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் மற்றும் திறன்கள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டிய ஒரு வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, சில ஐபோன்…
  • ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி
    Spread the love         ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி தொடங்கும்: பிரசன்ன குணசேன வாகனப் பதிவுத் தகடுகள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி 2026 ஜூன் 10-ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று தெரிவித்தார். பதிவுத் தகடுகள் அச்சிடும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக ஒரு புதிய நிறுவனத்திற்கு புதிய டெண்டர் கோரப்பட்டு, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக…