திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு
திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட மாடுகள் மாடுவெட்டும் கூடத்தில் காவல்துறையால் மீட்பு .
யாழ்ப்பாணம் பருத்துறை துண்ணாலை பகுதியில் சட்டவிரதமாக இயங்கி வந்த மாடு வெட்ட படும் நிலையம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டது .
பொலிஸ் திடீர் சுற்றி வளைப்பு
இந்த திடீர் சுற்றி வளைப்பின் பொழுது திருடப்பட்ட பசு மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர் .
யாழ்ப்பாணத்தின் இதர பகுதியிலிருந்து திருடர்களால் திருடப்பட்ட மாடுகள் சட்டவிரோத மாடு வெட்டும் இடங்களில் விற்கப்பட்டு அவை இறைச்சிக்காக வெட்டப்பட்டு மக்களுக்கு உணவாக விநியோகப்பட்டு வருகிறது.
திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிப்பு
இந்த மாடு மட்டும் நிலையத்தில் மட்டுமே திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதில் ஒன்று நிறைமாத கண்டு தாச்சி மாடு என அடையாளம் காணப்பட்டுள்ளது .
திருடர்கள் ஈவ் இரக்கம் இன்றி இவ்வாறான கருத்தரித்த மாடுகளையும் திருடி சென்று இறைச்சிக்காக வெட்டுகின்ற கொடூரம் இடம்பெற்று வருகின்றது .
மாட்டு இறைச்சி பிரியர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள், இவ்வாறான பசு மாடுகளை வெட்டி அவற்றை நீங்கள் உஙகிண்றீர்கள் .
உங்களது உடலையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு பசுக்கள் தமது இரத்தத்தை பாலாக்கி தருகின்றன .
அதே பசு மாடுகளை கொன்று அவர்கள் உங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.
நீங்கள் அதனை நல்ல சுவையாக சுவைத்து சாப்பிடுகிறீர்கள் கொஞ்சம் எனினும் விலங்குகள் மீதும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும் .
இதன் ஊடாகவே இந்த செய்திகளை நீங்கள் காதில் உள்வாங்க வேண்டும்.
மனிதராக வாழ்வது மட்டுமல்ல விலங்குகள் மீதும் நாங்கள் பாசத்தினை காட்ட வேண்டும்.
உங்கள் பிள்ளைகள் வளர்ப்பதற்கும் நீங்கள் வளர்வதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கு, பால் வழங்கிய அதே பசு மாடுகளை, வெட்டுகின்ற இந்த கும்பலை கண்டால் நீங்கள் உடனே போலீசுக்கு தெரிவியுங்கள் மக்களே .
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு







