திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

Spread the love
திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

இலங்கை – பதுளை பிரதான வீதியில் திடீரென ஏற்பட்ட மண் சரிவால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது ,சீரற்ற கால நிலை காரணமாக மலை பகுதியில் இருந்து ஏற்பட்ட மண்சரிவால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .

மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

Leave a Reply