தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்

Spread the love

தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்

சோமாலிய தலைநகர் Mogadishu பகுதியில் நடத்த பட்ட தற்கொலை தாக்குதலில் சிக்கி

நால்வர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இதனை சீர்குலைக்கும் முகமாக இந்த

தாக்குதல்கள் நடத்த பட்டு வருவதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *