ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்
ஜப்பான் Hokkaido தீவு கூட்டத்தில் கில்லர் வகையைசேர்ந்த பத்து திமிங்கலங்கள் சிக்கி சினோவில் கொண்டன .சினோவில் சிக்கிய திமிங்கலங்கள் திணறு காட்சிகள் வெளியாகியுள்ளன .
சினோவை உடைத்து வெளியில் சென்றால் மட்டுமே அதற்குள் இருந்து திமிங்கலத்தால் திப்பிக்க முடியும் அல்லது ,அவ்வாறே இறக்க வேண்டி நேரிடலாம் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்
ஆளை கொல்லும் பனி மழைக்குள் திமிங்கலங்கள் சிக்கி கொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது .
இந்த திமிங்கலங்களை காப்பாற்றும் படி ஆசிய நாடுகளில் இருந்து மக்கள் பலர் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர் .
இது மாசி பனி என நினைத்து மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்











