ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

Spread the love

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதி இறங்கி போராடி வருகின்றனர்

இவர்களின் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகிட ஆளும் ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்

இவ்வாறான நிலையில்மக்கள் தன்னெழுச்சி வெடித்து பறக்கும் வேளையில் ,காலிமுக திடலை சுற்றி பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

அப்பகுதியில் பணி புரியும் பணியாளர்கள் வாகனங்கள் யாவும் தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்ட பின்னர் அனுமதிக்க படுகின்றனர்

இது மேலும் மக்களை சீற்றம் உற வைத்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *