கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

Spread the love

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

இலங்கை வெல்லம்பிட்டிய காவல்துறை பகுதியில் இரு பேக்கரி ஊழியர்களுக்கு

இடையில் இடம்பெற்ற சண்டையை அடுத்து ஒருவர் குத்தி படுகொலை செய்ய பட்டுளளார்

குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,பகைமை காரணமாக இந்த கொலை


இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *