சுமந்திரன் -கூட்டமைப்பின் தலைவராகிறார்

Spread the love

கூட்டமைப்பின் தலைவராகிறார் – சுமந்திரன் –

இலங்கையில் தமிழர்களின் நலன் காக்கும் அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்பொழுது தமிழர் தாய்

மொழியைஅவர் தம் அரசியலை பேசியபடி சிங்கள வர்க்கத்திற்கு அடிகழுவி பிழைக்கும் நிலைக்கு மாறியுள்ளது .

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி சட்ட தரணியாகி பதவி ஏற்றார்சுமந்திரன் ,அவர்கள் ஆட்சியில் நூறு நாள் திட்டத்தில் தீர்வு மேற்கொள்ள படும் என அறிவிக்க பட்டது .

ஆனால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வையும் இந்த கூட்டமைப்பு கூலிகளை பெற்று தரவில்லை


இவர்கள் இந்த போக்கின் காரணமாக கூட்டமைப்பிற் குள்ளே உள்வீட்டு சண்டை உக்கிரம் பெற்றது .

தற்போது அது மீளவும் முழுமை பெற்று உக்கிரம் பெற்றுள்ளது .

மாவை சம்பந்தருக்கு அடுத்த நிலை தலைவராக வருவார் என்ற நிலை இருந்தது ,ஆனால் அது தவிடு பொடியாக

நேற்று முளைத்த சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக உருவாக்கம் பெறுகிறார் .

இத்துடன் கூட்டணி கூட்டமைப்பு உடைந்து சிதறும் நிலையில் உள்ளது .


மகிந்தவின் ஆட்டம் இதன் ஊடாக முழுமை பெறுகிறது ,அதற்கு நாரதர் சுமந்திரன்புதைகுழியாக மாற்றம் பெற்றுள்ளார்

Leave a Reply