சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்
சமூக ஊடகங்கள் மிரட்டப்படும் .இலங்கையில் யூகிப்பவர்கள் பலர் அர்ஜுனா ராமநாதனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர்கள் விரட்டப்படுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனா இராமநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய பல youtube ப்பாளர்கள் அவரிடம் செவ்விகளை எடுத்து பிரசுரிக்க முன்வந்திருந்தனர் .
அதனை அடுத்து அதனை வெளியிட்ட பிறகு கட்டுப்பாடுகளும் கடிவாளங்களும் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அர்ச்சுனா ராமநாதன் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த பொழுது அங்கு வருகை தரவில்லை என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது மக்களினால் எழுப்பப்பட்டுள்ளது.
அரவிந்தன் எனப்படும் நபர் ஒருவர் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது அந்த காணொளியை பிடித்து வெளியிட்டு இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது ஏன் ஏனையவர்கள் வரவில்லை என அவரைப் பார்த்து மக்கள் பிறருக்கு இருக்கின்றனர்.
மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அழைத்து வரப்படுவார் என கருதப்பட்ட நிலையிலேயே தற்பொழுது அந்த நீதிமன்றத்திற்கு முன்பாக அருகில் மக்கள் திரண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதனுக்கு ஆதரவாக மக்களை ஒன்று திரள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த பொழுதும் மக்கள் தற்பொழுது தென்னச்சியாக அங்கு ஒன்று திரண்டு உள்ள சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி








