Tag: ஊடகங்கள்
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது ,வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை மேற்கோள் காட்டி, அமெரிக்கா ஈரானுடன் பொது வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவை முக்கியமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை
“இவை முக்கியமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள். அமெரிக்கா ஊடகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தாது,” என்று லீவிட் கூறினார்.
எந்தவொரு ஒப்பந்தத்திலும் வாஷிங்டனே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என்றும், “முதலில் நமது மக்களின் நலனுக்கு உகந்த ஒப்பந்தத்தை
மட்டுமே நாங்கள் மேற்கொள்வோம்” என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது
அதே நேரத்தில், “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது” என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்
சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்
சமூக ஊடகங்கள் மிரட்டப்படும் .இலங்கையில் யூகிப்பவர்கள் பலர் அர்ஜுனா ராமநாதனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர்கள் விரட்டப்படுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனா இராமநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய பல youtube ப்பாளர்கள் அவரிடம் செவ்விகளை எடுத்து பிரசுரிக்க முன்வந்திருந்தனர் .
அதனை அடுத்து அதனை வெளியிட்ட பிறகு கட்டுப்பாடுகளும் கடிவாளங்களும் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அர்ச்சுனா ராமநாதன் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த பொழுது அங்கு வருகை தரவில்லை என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது மக்களினால் எழுப்பப்பட்டுள்ளது.
அரவிந்தன் எனப்படும் நபர் ஒருவர் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது அந்த காணொளியை பிடித்து வெளியிட்டு இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது ஏன் ஏனையவர்கள் வரவில்லை என அவரைப் பார்த்து மக்கள் பிறருக்கு இருக்கின்றனர்.
மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அழைத்து வரப்படுவார் என கருதப்பட்ட நிலையிலேயே தற்பொழுது அந்த நீதிமன்றத்திற்கு முன்பாக அருகில் மக்கள் திரண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதனுக்கு ஆதரவாக மக்களை ஒன்று திரள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த பொழுதும் மக்கள் தற்பொழுது தென்னச்சியாக அங்கு ஒன்று திரண்டு உள்ள சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு











