கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்
Spread the love

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

கொழும்பில் உள்ள முக்கிய இரு எரிபொருள் நிலையங்களுக்கு சீல் வைக்க பட்டுள்ளது .

மட்டுப்படுத்த பட்ட நிலையில் எரிபொருள் விற்றபனை மற்றும் மோசடி தொடர்பில் இந்த சீல் வாய்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .

எரிபொருளை பெற்று கொண்ட இவர்கள் , அதனை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில் இந்த சீல் வைக்க பட்டுள்ளது .

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

இவ்வாறன அதிரடி நடவடிக்கை ,ஏனைய எரிபொருள் நிலையங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்க படுகிறது .

மக்கள் எரிபொருள் இன்றி அவதியுறும் நிலையில் ,எரிபொருள் நிலையங்களில் பணி புரியும் ஊழியர்கள் தலமை நிர்வகிகள் மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளமை, காணொளிகளாக சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில் ,இந்த சீல் வைப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

Leave a Reply