கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
கொலண்ட் ரோட்டர்டாம் பகுதியில் அமைய பெற்றுள்ள மருத்துவ கல்லூரி மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதில் இருவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலை நடத்திய 34 வயது மாணவன் கைது செய்யப்பட்டுளளார் ,இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்கிறது .
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை
- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி
- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்
- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது











