கைதிகளை விட மாட்டோம் ஹமாஸ்
கைதிகளை விட மாட்டோம் ஹமாஸ் ,கைதிகளை விட டோம் என பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலைப் போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் மக்களை இவர்கள் சிறைபிடித்து சென்றனர்.
அவ்வாறு சிறை பிடித்துச் செல்லப்பட்ட அவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என ஹமாஸ் மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறைபிடித்து செல்லப்பட்ட அவர்களை விடுதலை செய்யப்படாவிட்டால் அந்த அமைப்பு முற்றாக அழிக்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையிலான யுத்தத்தினால் இரு நாட்டு மக்களும் பாதிப்படைந்து வருகின்ற நிலையில் கைதிகளின் பெற்றோர்கள் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.
என்று இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நிலை காணப்படுகிறது, ஆதலால் கவாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ராணுவ சிப்பாய்கள் மக்களை விடுதலை செய்ய முடியாது என்கிறது.
அமைப்பினுடைய தளபதிகள் தலைவர்களை அழித்து ஒழித்து ஆராயகம் நடத்திவரும் எதிரிப் படைகளுக்கு சிம்மாசன புறமாக அமாவாச அமைப்பு விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை









