விகாரைகளை புனரமைக்க முன்னாள் அரசு உதவவில்லை – மகிந்தா கொந்தளிப்பு

Spread the love

விகாரைகளை புனரமைக்க முன்னாள் அரசு உதவவில்லை – மகிந்தா கொந்தளிப்பு

முன்னாள் நல்லாட்சி அரசு இலங்கையில் உள்ள பவுத்த விகாரைகளை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை என ஆளும் பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார் .

இது திட்டமிட்ட பட்டு மருத்துரைக்க பட்ட சதீ செயல் என அவர் சாடியுளளார் .


கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே மேற்படி விடயத்தை அவர் வெளியிட்டார் .

ஆகவே எமது ஆளும் அரசு அதனை கவனத்தில் எடுத்து ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

ஆட்சிகள் மாறியதும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதே அரசியலாகி போன ஒன்று என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது

விகாரைகளை புனரமைக்க

Leave a Reply