இலங்கையில் 68 பேர் கொரனோ நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்

Spread the love

இலங்கையில் 68 பேர் கொரனோ நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்

இலங்கையில் பரவிய கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து குணமடைந்து

அறுபத்தி எட்டு பேர் வீடு திரும்பினர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் இன்று எவரும் இந்த நோயினால் பாதிக்க படவில்லை என சொல்வ தெல்லாம் உண்மை என்ற விதத்தில் கருத்துரைத்துள்ளனர்

உலக நாடுளை விட தாமே முதன்மையான செயல் பாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என இலங்கை இராணுவ தளபதி புகழ் பாடியுள்ளார்

எனினும் இவர்கள் கூறுவதை விட கள நிலவரங்கள் வேறு மாதிரியானவை

என உள்ளிருக்கும் சுகாதார ஊழியர்கள் வாயிலாக தகவல்கள் கசிகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *