காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?

Spread the love

காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?

இலங்கை அளுத்மாவத்தை பகுதியில் காருக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்


இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

42 வயது நபர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் உடனடியாக தெரிவிக்கப் படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இது கொலையா ? அல்லது இயற்கையை மரணமா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

Author: நலன் விரும்பி

Leave a Reply