திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு – இராணுவம் குவிப்பு
இலங்கை திருகோணமலை சேருவளை பகுதியில் புத்தர் சிலை அடித்து நொறுக்க பட்டது
மேற்படி சம்பவத்தை புரிந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர்
அமைதியை குழப்பி இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில்
மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கருத படுகிறது