எம்பிக்கள் இருவர் அடிதடி
எம்பிக்கள் இருவர் அடிதடி ,இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே ,தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் பொழுது அடிதடி ஏற்பட்டுள்ளது .
இந்த குத்து சண்டை தற்போது பெரும் பரபரப்பாக மற்றம் பெற்று வருகிறது.
திகாம்பரம் பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மக்கள் மத்தியில் குற்றம் சுமத்த பட்டுள்ளது .
அவ்வாறான கால பகுதியிலேயே இடம்பெற்ற நேரடி விவாத்தின் பொழுது இந்த குத்து சண்டை இடம்பெற்றுள்ளது .
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை








