ஈரான் 3 புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம் – video
ஈரான் நாடு தாம் தயாரித்த மூன்று புதிய வகை ஏவுகணையை வெளியிட்டுள்ளது .இந்த ஏவுகணைகள் விமானம் போல
வடிவமைப்பிலும் அமைக்க பட்டுள்ளன ,துல்லியமாக இலக்குகளை தாக்கி அழித்து துவாம்சம் செய்து விடுகின்றன
ஈரானின் பாதுகாப்பபு அமைச்சு வெளியிட்டுள்ள இந்த காணொளி அமெரிக்கா,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன
இலகுரக உளவு விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் எடுத்து சென்று தாக்குவது தொடர்பிலும் வெளியிட பட்டுள்ளது ,ஈராக் போல ஈரானை
அமெரிக்கா எடை போட்டதன் விளைவு ,இன்று அமெரிக்காவுக்கு நேர் எதிராக ஈரான் உருவெடுத்து நிற்பதை இந்த விடயங்கள் காண்ப்பிக்கின்றன
முஸ்லீம் நாடுகளின் வல்லரசாக ஈரான் நிமிர்ந்து நிற்கிறது என்பது உலக சாதனை தான் .

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்







