ஈரானுடன் பேச பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்கா பேச்சு குழு
ஈரானுடன் பேச பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்கா பேச்சு குழு ,இஸ்லாமாபாத் வந்தடைந்த தூதுக்குழுக்களுக்கு பாகிஸ்தான் ‘ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை’ நடத்த அழைப்பு விடுத்துள்ளது
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கத் தூதுக்குழு வந்தடைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரும் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என நம்பிக்கையும் அது வெளிப்படுத்தியுள்ளது.
மோதலுக்கு ஒரு தீர்வைக் காண வழிவகுக்கும் முயற்சிகளை இஸ்லாமாபாத் தொடரும் என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ்
முன்னதாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் மூத்த தூதர்களான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இஸ்லாமாபாத் வந்தடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நூர் கான் விமானப்படைத் தளத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்
ஆகியோரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் மற்றும் ராணுவத் தளபதி சையத் ஆசிம் முனீர் ஆகியோர் வரவேற்றனர்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்








