இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை
இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை விமானத்தளம் தற்பொழுது முடக்க பட்டுள்ளதக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி அன்சார் அல்லா படைகள் தெரிவித்துள்ளன .
மீளவும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவி பகுதியில் அமைந்துள்ள பெண்குறியன் விமானத்தளத்தை இலக்கு வைத்து, ஹவுதி படைகள் சூப்பர் சொனிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த விமானத் தள பகுதியில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததால் அந்த விமானத்தளம் மீளவும் மூடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சர்வதேச விமானங்கள் இந்த விமான தளத்தில் வந்து இறங்க அச்சம் கொண்டு வருவதால் ,இஸ்ரேலுடைய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.
கடல் மற்றும் தரைவழியான தாக்குதல் தீவிரமாக இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் இப்பொழுது மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
எனினும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தெரிவிப்பதுபோன்று, தமது படைகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்படவில்லை எனவும் ,அவரது ஏவுகணைகள்
அந்த விமானத்தை தாக்க வில்லை எனவும் பரப்புரை செய்கின்றனர்.
விழுந்தும் மீசையில் மண் ஓட்டாத கதையாக இது காணப்படுகிறது.
மக்களை தாக்கி படுகொலை செய்து வருகின்ற வேளையில். ஹவுதிப்படைகள் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு









